ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று புதுடில்லியில் உள்ள ராஜ்பாத் என்று அழைக்கப்படும் கர்தவ்யா பாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சிகள்
பொதுவாக திருமணங்கள் விவகாரத்தில் முடியும்போது, ஜீவனாம்சம் கேட்பதைப் பார்த்திருப்போம், சில இடங்களில் சொத்தில் பங்கு கேட்பதையும்
சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது கர்நாடகா. ஆட்சியைத் தக்கவைக்க பாஜக-வும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரம்
தமிழ்நாட்டில், பீகார் உள்ளிட்ட வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திலும், பிற நாள்களிலும்
தமிழகத்தில் பத்திரப் பதிவு பணிகள் ஆன்லைன் முறைக்கு மாறியுள்ளன. அதனால் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை முன்னதாகவே அதற்கான
இளைஞர்கள் சாலைகளில் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகளில் வேகமாக வலம்வருவது, நெடுந்தூரம் பயணம் செல்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக
சேலம், தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி புதூர் பகுதியில் செங்கல் சூளை அமைந்திருக்கிறது. இந்தச் சூளைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மல்லேஷ் என்ற
பொறியியல் சேர இருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்தக் கருத்துக்கணிப்பை எடுக்கிறோம். உங்களின் கருத்துகள் இப்போது வரும் மாணவர்களுக்கு
திமுக கடந்த 7-ம் தேதியுடன் தனது 2 ஆண்டுகால ஆட்சியை நிறைவுசெய்திருக்கிறது. இதையடுத்து அக்கட்சியினர், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருவதாக
கோவை தெற்கு தொகுதி எம். எல். ஏ-வும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 7-ம் தேதி சென்னை பல்லாவரத்தில்
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடைய காதலனை திருமணம் செய்யலாம் என்று அழைத்து, அடித்து உதைத்திருக்கிறார். மும்பை, அந்தேரியைச் சேர்ந்தவர்
ஓ. பி. எஸ் - முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இருவரும் சந்தித்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் ஓ. பி. எஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த இளம்பெண் ராஜராஜேஸ்வரி, பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிவந்தார். 2015-ம் ஆண்டு
load more