www.maalaimalar.com :
பொதுமக்கள் சாலை மறியல் 🕑 2023-05-09T10:36
www.maalaimalar.com

பொதுமக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை :புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் ஒக்கூர் கிராமம் அமைந்து உள்ளது. இங்கு ஏராளமானோர்

ஆதார் திருத்த மசோதாவுக்கு பொதுமக்கள் கருத்து கூற மேலும் 15 நாள் கால அவகாசம்- மத்திய அரசு 🕑 2023-05-09T10:35
www.maalaimalar.com

ஆதார் திருத்த மசோதாவுக்கு பொதுமக்கள் கருத்து கூற மேலும் 15 நாள் கால அவகாசம்- மத்திய அரசு

புதுடெல்லி:நாடு முழுவதும் பொது மக்களின் விபரங்களை தெரிந்து கொள்ள ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.ஆதார் அடையாள அட்டையை சரிபார்க்கும்

ஆந்திராவில் பெண்களை இரவு நேரங்களில் வீட்டில் கொண்டு விட புதிய திட்டம் 🕑 2023-05-09T10:34
www.maalaimalar.com

ஆந்திராவில் பெண்களை இரவு நேரங்களில் வீட்டில் கொண்டு விட புதிய திட்டம்

திருப்பதி:ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண்கள் வீட்டில்

குறட்டை ஏன் வருகிறது? 🕑 2023-05-09T10:31
www.maalaimalar.com

குறட்டை ஏன் வருகிறது?

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது

ஆம்பூர்பட்டி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா 🕑 2023-05-09T10:41
www.maalaimalar.com

ஆம்பூர்பட்டி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

புதுக்கோட்டை.புதுக்கோட்டை விராலிமலை தாலுகா ஆம்பூர்பட்டியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா

மஞ்சள் கரு ஆபத்தானதா..? 🕑 2023-05-09T10:40
www.maalaimalar.com

மஞ்சள் கரு ஆபத்தானதா..?

பெரும்பான்மை அறிவுரைகளில் முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமே உண்ண வேண்டும் என்றும் மஞ்சள் கருவை தீண்டுவது தவறு என்றும் கூறப்படுகிறது. அந்த

காட்பாடி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.2½ லட்சம், செல்போன் பறிப்பு 🕑 2023-05-09T10:38
www.maalaimalar.com

காட்பாடி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.2½ லட்சம், செல்போன் பறிப்பு

வேலூர்:வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் திருவலம் அடுத்த இ.பி. கூட்ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக

கேரளாவில் படகு விபத்துக்கான காரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை 🕑 2023-05-09T10:47
www.maalaimalar.com

கேரளாவில் படகு விபத்துக்கான காரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் பகுதியில் நேற்று முன்தினம் கடலில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து 22 பேர் பலியானார்கள்.படகில்

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா 🕑 2023-05-09T10:47
www.maalaimalar.com

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் இரவு பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் இன்று அதிரடி சோதனை 🕑 2023-05-09T10:44
www.maalaimalar.com

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் இன்று அதிரடி சோதனை

திருச்சி:திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை அகதிகள் மற்றும் வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு குற்ற

கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் 🕑 2023-05-09T10:43
www.maalaimalar.com

கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

கொல்கத்தா:16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்

தேனி மாவட்டத்தில் கனமழை : வெள்ளப்பெருக்கால் சுருளி அருவியில் குளிக்க தடை 🕑 2023-05-09T10:56
www.maalaimalar.com

தேனி மாவட்டத்தில் கனமழை : வெள்ளப்பெருக்கால் சுருளி அருவியில் குளிக்க தடை

மாவட்டத்தில் கனமழை : வெள்ளப்பெருக்கால் சுருளி அருவியில் குளிக்க தடை கூடலூர்: மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால்

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் சாவு 🕑 2023-05-09T10:54
www.maalaimalar.com

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் சாவு

கரூர்.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன் (வயது 32). டிரைவரான இவர், வெள்ளியணை-ஜெகதாபி சாலை திருமலை நாதன்பட்டி

குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை 🕑 2023-05-09T10:52
www.maalaimalar.com

குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை

கரூர்.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லை ஊராட்சி சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 45). கூலி தொழிலாளியான இவர், தினந்தோறும் மது

பழனியில் போகர் ஜெயந்திக்கு தடை விதித்தால் விபரீத விளைவுகள் - இந்து அமைப்பினர் எச்சரிக்கை 🕑 2023-05-09T10:52
www.maalaimalar.com

பழனியில் போகர் ஜெயந்திக்கு தடை விதித்தால் விபரீத விளைவுகள் - இந்து அமைப்பினர் எச்சரிக்கை

பழனி:பழனியில் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ந் தேதி போகர் ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெறும். போகர் ஜீவ சமாதியில் இருக்கும் புலிப்பாணி ஆசிரமத்தில் இந்த

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   பாஜக   சமூகம்   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   கச்சா எண்ணெய்   சந்தை   எரிபொருள்   தட்டுப்பாடு   திரைப்படம்   பிராந்தியம்   சிகிச்சை   போராட்டம்   விஜய்   அரசியல் வட்டாரம்   திருமணம்   வரலாறு   நீதிமன்றம்   சினிமா   பொருளாதாரம்   கருத்து விகடன்   போர்ச்சூழல்   தவெக   தேர்தல் ஆணையம்   தேர்வு   பிரதமர் நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   விமர்சனம்   திமுக கூட்டணி   தொழுகை   உலக நாடு   அரசியல் கட்சி   திரையரங்கு   விசிக   கிழக்கு நாடு   ஈரானிய   விளையாட்டு   கோயில்   எடப்பாடி பழனிச்சாமி   தொண்டர்   விமானம்   காங்கிரஸ்   பயணி   ஹார்முஸ் ஜலம்   விலை உயர்வு   தேர்தல் களம்   வாக்காளர்   வணிகம்   வெளிநாடு   மாணவர்   பிரச்சாரம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   நகர்வு   சமூக ஊடகம்   எதிர்க்கட்சி   புகைப்படம்   அச்சுறுத்தல்   வாட்ஸ் அப்   ஸ்டாலின்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   மழை   தமிழக அரசியல்   கொலை   இஸ்லாமியம்   வெளியீடு   பெட்ரோல்   கலைஞர்   தலைமுறை   இறக்குமதி   எட்டு   மேற்கு ஆசியா   மருத்துவர்   மொழி   கட்டணம்   அமமுக பொதுச்செயலாளர்   அமித் ஷா   வளைகுடா நாடு   திமுக தலைமை   நட்சத்திரம்   உள்துறை அமைச்சர்   எக்ஸ் தளம்   விமான நிலையம்   நகை   சென்னை சூப்பர் கிங்ஸ்   கப்பல் போக்குவரத்து   ஐபிஎல் போட்டி   தீவு   சுதந்திரம்   சமூக ஆர்வலர்   வீச்சு   கூட்டணி கட்சி   விருப்பமனு   சேனல்   அமெரிக்கா அதிபர்   திருமாவளவன்   போர் பதற்றம்   சட்டமன்றத் தொகுதி   வழித்தடம்  
Terms & Conditions | Privacy Policy | About us