www.maalaimalar.com :
பொதுமக்கள் சாலை மறியல் 🕑 2023-05-09T10:36
www.maalaimalar.com

பொதுமக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை :புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் ஒக்கூர் கிராமம் அமைந்து உள்ளது. இங்கு ஏராளமானோர்

ஆதார் திருத்த மசோதாவுக்கு பொதுமக்கள் கருத்து கூற மேலும் 15 நாள் கால அவகாசம்- மத்திய அரசு 🕑 2023-05-09T10:35
www.maalaimalar.com

ஆதார் திருத்த மசோதாவுக்கு பொதுமக்கள் கருத்து கூற மேலும் 15 நாள் கால அவகாசம்- மத்திய அரசு

புதுடெல்லி:நாடு முழுவதும் பொது மக்களின் விபரங்களை தெரிந்து கொள்ள ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.ஆதார் அடையாள அட்டையை சரிபார்க்கும்

ஆந்திராவில் பெண்களை இரவு நேரங்களில் வீட்டில் கொண்டு விட புதிய திட்டம் 🕑 2023-05-09T10:34
www.maalaimalar.com

ஆந்திராவில் பெண்களை இரவு நேரங்களில் வீட்டில் கொண்டு விட புதிய திட்டம்

திருப்பதி:ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண்கள் வீட்டில்

குறட்டை ஏன் வருகிறது? 🕑 2023-05-09T10:31
www.maalaimalar.com

குறட்டை ஏன் வருகிறது?

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது

ஆம்பூர்பட்டி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா 🕑 2023-05-09T10:41
www.maalaimalar.com

ஆம்பூர்பட்டி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

புதுக்கோட்டை.புதுக்கோட்டை விராலிமலை தாலுகா ஆம்பூர்பட்டியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா

மஞ்சள் கரு ஆபத்தானதா..? 🕑 2023-05-09T10:40
www.maalaimalar.com

மஞ்சள் கரு ஆபத்தானதா..?

பெரும்பான்மை அறிவுரைகளில் முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமே உண்ண வேண்டும் என்றும் மஞ்சள் கருவை தீண்டுவது தவறு என்றும் கூறப்படுகிறது. அந்த

காட்பாடி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.2½ லட்சம், செல்போன் பறிப்பு 🕑 2023-05-09T10:38
www.maalaimalar.com

காட்பாடி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.2½ லட்சம், செல்போன் பறிப்பு

வேலூர்:வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் திருவலம் அடுத்த இ.பி. கூட்ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக

கேரளாவில் படகு விபத்துக்கான காரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை 🕑 2023-05-09T10:47
www.maalaimalar.com

கேரளாவில் படகு விபத்துக்கான காரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் பகுதியில் நேற்று முன்தினம் கடலில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து 22 பேர் பலியானார்கள்.படகில்

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா 🕑 2023-05-09T10:47
www.maalaimalar.com

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் இரவு பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் இன்று அதிரடி சோதனை 🕑 2023-05-09T10:44
www.maalaimalar.com

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் இன்று அதிரடி சோதனை

திருச்சி:திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை அகதிகள் மற்றும் வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு குற்ற

கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் 🕑 2023-05-09T10:43
www.maalaimalar.com

கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

கொல்கத்தா:16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்

தேனி மாவட்டத்தில் கனமழை : வெள்ளப்பெருக்கால் சுருளி அருவியில் குளிக்க தடை 🕑 2023-05-09T10:56
www.maalaimalar.com

தேனி மாவட்டத்தில் கனமழை : வெள்ளப்பெருக்கால் சுருளி அருவியில் குளிக்க தடை

மாவட்டத்தில் கனமழை : வெள்ளப்பெருக்கால் சுருளி அருவியில் குளிக்க தடை கூடலூர்: மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால்

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் சாவு 🕑 2023-05-09T10:54
www.maalaimalar.com

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் சாவு

கரூர்.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன் (வயது 32). டிரைவரான இவர், வெள்ளியணை-ஜெகதாபி சாலை திருமலை நாதன்பட்டி

குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை 🕑 2023-05-09T10:52
www.maalaimalar.com

குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை

கரூர்.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லை ஊராட்சி சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 45). கூலி தொழிலாளியான இவர், தினந்தோறும் மது

பழனியில் போகர் ஜெயந்திக்கு தடை விதித்தால் விபரீத விளைவுகள் - இந்து அமைப்பினர் எச்சரிக்கை 🕑 2023-05-09T10:52
www.maalaimalar.com

பழனியில் போகர் ஜெயந்திக்கு தடை விதித்தால் விபரீத விளைவுகள் - இந்து அமைப்பினர் எச்சரிக்கை

பழனி:பழனியில் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ந் தேதி போகர் ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெறும். போகர் ஜீவ சமாதியில் இருக்கும் புலிப்பாணி ஆசிரமத்தில் இந்த

load more

Districts Trending
திமுக   அதிமுக   தீபாவளி பண்டிகை   மருத்துவமனை   சமூகம்   பள்ளி   விஜய்   மு.க. ஸ்டாலின்   பாஜக   பயணி   திரைப்படம்   நீதிமன்றம்   உச்சநீதிமன்றம்   சிகிச்சை   கூட்ட நெரிசல்   சுகாதாரம்   வேலை வாய்ப்பு   பலத்த மழை   தவெக   காவல்துறை வழக்குப்பதிவு   பொருளாதாரம்   வெளிநாடு   தேர்வு   பிரதமர்   இரங்கல்   தமிழகம் சட்டமன்றம்   தொழில்நுட்பம்   நடிகர்   முதலீடு   சிறை   கூட்டணி   போராட்டம்   விமர்சனம்   நரேந்திர மோடி   சினிமா   பாடல்   ஓட்டுநர்   தொகுதி   வடகிழக்கு பருவமழை   சந்தை   தண்ணீர்   வணிகம்   தீர்ப்பு   முதலமைச்சர் கோப்பை   மாவட்ட ஆட்சியர்   கரூர் கூட்ட நெரிசல்   மருத்துவர்   எம்எல்ஏ   மொழி   சொந்த ஊர்   துப்பாக்கி   இடி   விடுமுறை   காரைக்கால்   ராணுவம்   பட்டாசு   காவல் நிலையம்   டிஜிட்டல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வாட்ஸ் அப்   கட்டணம்   கொலை   மின்னல்   பிரச்சாரம்   பேஸ்புக் டிவிட்டர்   ராஜா   எதிர்க்கட்சி   சபாநாயகர் அப்பாவு   கண்டம்   இஆப   எடப்பாடி பழனிச்சாமி   முத்தூர் ஊராட்சி   ஸ்டாலின் முகாம்   சட்டவிரோதம்   சிபிஐ விசாரணை   இசை   சட்டமன்ற உறுப்பினர்   ஆசிரியர்   சமூக ஊடகம்   வர்த்தகம்   பில்   பார்வையாளர்   மற் றும்   புறநகர்   சென்னை வானிலை ஆய்வு மையம்   குற்றவாளி   தங்க விலை   மாணவி   சட்டமன்றத் தேர்தல்   சுற்றுப்பயணம்   மருத்துவம்   சிபிஐ   தெலுங்கு   எட்டு   பி எஸ்   நிவாரணம்   வெளிநாடு சுற்றுலா   கூகுள்   தீர்மானம்   கடன்  
Terms & Conditions | Privacy Policy | About us