புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம்.
இந்த சமையலர் பதவிக்கு தகுதியற்றவரை பரிந்துரைத்தாலோ, கையூட்டு பெற்றதாக தெரியவந்தாலோ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
நெல்லை அரசு மருத்துவமனை புதிய டீனாக டாக்டர் ரேவதி பொறுப்பேற்று கொண்டார்.
தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 37-வது இடத்தில் இருந்து 2 மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி 35-வது இடத்தை
மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதற்கு ரூ.1 லட்சம் நிதி உதவியை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சி ஸ்ரீ சோலையம்மன் முனீஸ்வரர் ஆலயத்தில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது
பொன்னேரியில் பிரசித்தி பெற்ற ஹரிஹரன் சந்திப்பு திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இன்று தொடங்கியது.
தேர்வு முடிவுகளில் 97.85 சதவிகிதம் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது
சோழவந்தான் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
திருத்தணி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலப்பாவூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நேதாஜி சுபாஷ் சேனை வழக்கறிஞர் மகாராஜன் கைது செய்யப்பட்டார்.
load more