இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,331 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி தொற்று
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரெய்லர் கசிந்த சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று பிற்பகல்
Share Market Opening Bell: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 129.40 அல்லது 0.21% புள்ளிகள்
TN 12th Result 2023: தஞ்சாவூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வில் 62 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தேர்ச்சி சதவீதம் உயர்ந்து
தான் பெற்ற தங்கப் பேனாவை பிளஸ் 2 தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவி நந்தினிக்குப் பரிசளிக்க உள்ளதாக கவிஞர் வைரமுத்து
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம்
இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதாக இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் சாராயம் விற்பனை செய்தவரை டவுன் போலீசார் கைது செய்ய சென்றபோது பொய் வழக்கு போடுவதாக கூறி உறவினர்கள் விழுப்புரம்
தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பம்மெட்டு சாலையில் உள்ள எஸ். டி. பி. ஐ கட்சியின் மாவட்ட பொது செயலாளர் சாதிக் அலி வீட்டில் என். ஐ. ஏ அதிகாரிகள் திடீர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பெருந்தேவி தாயார் விமானத்திற்கு தங்க மூலம் பூசியதில் முறைகேடு நடந்திருப்பதாக காஞ்சிபுரம் பகுதியை
மும்பையை சேர்ந்த 41 வயது சீரியல் நடிகை ஒருவர் தனது 21 வயது கணவர் மீது தனது 15 மாத மகனை தரையில் மூன்று முறை அடித்ததாக காவல்துறையில் புகார் அளித்து
கள்ளக்குறிச்சி அருகே வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க கோரி தலைகீழாக நின்று கோரிக்கை பாமக நிர்வாகி விடுத்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட
பெண்களை அதிகளவில் பணியமர்த்தும் நிறுவனங்களை தமிழக அரசு வரவேற்பதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலமைச்சர் மு.
Aavin Enriched Vitamin Cow Milk : ஏ மற்றும் டி வைட்டமின் சேர்த்து செறிவூட்டப்பட்ட பசும் பால் ஆவினில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தாலுக்கா களியனூர் கிராமத்தில் வசிப்பவர்கள் ஆறுமுகம்- வடிவுக்கரசி தம்பதியினர். இவர்களுக்கு ஜென்னி, சாவித்திரி
load more