மானாமதுரை அருகே பழுதான மடையை புதுப்பிக்காததால், கோடை மழையில் தேங்கிய தண்ணீர் கண்மாயிலிருந்து வீணாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாயில் பழைய
மதமோதல்களை உருவாக்கவே சில திரைப்படங்களை எடுப்பதாக கவிஞரும் திமுக நிர்வாகியுமான மனுஷ்ய புத்திரன் காட்டமாக கூறியுள்ளார்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அதிக தேர்ச்சி சதவீதங்களுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
12th Result: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எத்தனை பாடங்களில் எவ்வளவு பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மரக்காணத்தில் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று பங்கு வர்த்தகத்தின்போது ட்ரெண்டாகி வரும் மூன்று முக்கிய பங்குகள்.
ஐஸ்வர்யா செய்யும் காரியங்களால் கண்ணனுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு வந்து பெரிய தப்பு பண்ணி விட்டோமோ என தோன்றுகிறது. ஆனால்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் மாணவர்களை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்
சென்னை பேருந்து நிலையங்களில் இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க வேண்டும் என பயணிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு செம்மையாக நடைபெற வேண்டுமென்றால் ஆளுநர் உந்து சக்தியாக இருக்க வேண்டும். ஆனால் தமிழக ஆளுநர் போகிற போக்கில் ஏதேதோ கருத்துக்களை பேசிக்
சென்னையில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் அடங்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று வெளியான பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளில் 97.85 சதவீதம் பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியை விருதுநகர்
திருச்சி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 96.02 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அமைதியான மாநிலமாக திகழும் தமிழ்நாட்டை சீர்குலைக்கும் வகையில் எதையும் பதிவிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நந்தினி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
load more