பாண்டியன் ஸ்டோர்ஸில் ஏற்கனவே ஹாஸ்பிட்டலில் இருந்த ஐஸ்வ்ரயாவை டிஸ்சார்ஜ் செய்வதற்கான பில் பணம் மொத்தத்தையும் கட்ட கதிர் உதவிய நிலையில்
சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம் தொடர்பாக பேசிய ஆளுநருக்கு அமைச்சர் சேகர்பாபு காட்டமாக பதிலளித்து பேசியுள்ளார்.
ஐபிஎலில் நட்சத்திர அணி ஒன்று கடைசி நேரத்தில் சொதப்ப ஆரம்பித்துள்ளது.
மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு பால் கொள்முதல் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ததற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
16ஆவது சீசனில் இந்த அணிதான் கோப்பை வெல்லும் என ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் வீடு வீடாக கேஸ் போடும் கூலித்தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு
King Charles III: இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்கும் இந்திய பிரபலங்கள் இவர்கள்தான்.
வண்டலூர் பூங்காவில் சிங்க சபாரி மீண்டும் தொடங்கப்படவுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2030ஆம் ஆண்டுக்குள் 1.5 பில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ ஆர் கோடு மூலம் பண பரிவர்த்தனை நடைபெறும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Cyclone Mocha: வங்கக்கடலில் உருவாகும் மோக்கா புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
சீசன் தொடங்கி விட்டதால் நாகையில் பலாப்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. பலாப்பழங்கள் அதன் தரத்திற்கு ஏற்றவாறு ரூ.250 முதல் விற்பனை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிகட்டு போட்டியில் 200 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மேலும்
முன்னாள் அமைச்சர் உட்பட முக்கிய பிரமுகர்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய பெண்ணை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
load more