பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முதல்நாளில் எம்பெருமான் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நெல்லையில் நடுரோட்டில் நர்ஸ் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் சிறைவாசிகள் 660 பேருக்கு சுயதொழில் தொடங்க ரூ.3.30 கோடியை முதல்வர் வழங்கினார்.
Karur News,Karur News Today-சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கரூர் அபயபிரதான ரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், தேரை வடம்
Karur News,Karur News Today-குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.
Karur News,Karur News Today-கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சின்னதாராபுரம் பகுதியில் மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் மின் தடை
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசுவபட்டி, எல்லைக் கிராமம் ஊராட்சிகளில் பணிகள் தொடங்கியுள்ளன
Salem News Today: மேட்டூரில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு பேருந்தில் செல்ல கூட்டம் அலைமோதியது.
சோழவந்தான் ஜெனகநாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார்
மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் திருவிழா கூட்டத்தில் பத்து பேர் கொண்ட கும்பல் வாலிபரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை
அரசு போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 850 ஆண்டுகளுக்கு முந்தையை பாண்டியர்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில்
load more