காரைக்கால் அருகே குடி போதையில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநரை பயணிகள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காரைக்காலில் இருந்து ஈரோடு
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் விவசாய சங்க நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட
கர்நாடக சட்டமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 404 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள். அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில்
ரஷ்ய அதிபர் புடினை கொல்ல கிரெம்ளின் மாளிகையை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. செவ்வாய்க் கிழமை
புதுக்கோட்டையில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது கம்பத்தில் முட்டியதில் மயங்கி சிகிச்சை பெற்று வந்த முன்னாள்
திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமே என்றும், அது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்றும் தமிழ்நாடு ஆளுநர்
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில், பயங்கரவாதிகள் இரண்டு பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர்
, கர்நாடகாவில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கடப்பாரை கொள்ளைக் கும்பலின் தலைவன் கைது..! , கர்நாடகாவில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கடப்பாரை
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே சாலை வளைவில் அதிவேகமாக திரும்பிய தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆண் நண்பரையும் அவரது மனைவியையும் கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வாரில், இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் காயமடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
துருக்கி ராணுவம், மெக்சிகோ ராணுவத்திற்கு ஜெர்மென் ஷெபெர்ட் இன நாய் ஒன்றை பரிசளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட
20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு
தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக
டெல்லி ஜந்தர்மந்தரில், மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் மற்றும் போலீசாருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் அதிகளவில்
load more