திராவிட மாடல் காலாவதியான ஒன்று என தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே மதுபோதையில் போலீஸ் சூப்பிரண்டு காரை மறித்து தகராறில் ஈடுபட்ட இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக் கடல் பகுதியில் உருவாகும் புயலால் தமிழகத்தில் மழை குறையும் என்றும் 10ஆம் தேதி முதல் வெயில் அதிகரிக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம்
இன்று சித்திரை திருவிழாவின் 12 ஆம் நாள் அழகர் கோவிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகரை 3 மாவடி அருகே மதுரை மக்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி வரவேற்றனர்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு வந்த பிறகு ஏதோ விடுதலை கிடைத்ததை போல் கண்ணனும், ஐஸ்வர்யாவும் செம்ம ஜாலியாக குத்தாட்டம் போட்டனர்.
நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது.
திருச்சி கோட்டத்தில் ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் ராமேஸ்வரம் விரைவு ரயில் பாதை மாற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் மட்டுமே கோவில் கொண்டுள்ள பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக
இன்று பங்கு வர்த்தகத்தின்போது 10% வரை உயர்ந்துள்ள ஐந்து பென்னி பங்குகள்.
பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் இரண்டு வருடங்களாக லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த திருவாரூரை சேர்ந்த இளைஞர், 9 மாத கைக்குழந்தையுடன் அப்பெண்ணை இந்து
தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள அதிகாரி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Ajay Banga: இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா உலக வங்கியின் தலைவராக உறுதி செய்யப்பட்டுள்ளார்.
load more