கோடை வெப்பத்தில் இருந்து மக்களை குளிர்விக்கும் விதமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
உலக புகழ் பெற்ற மிருதங்க வித்வான் காரைக்குடி மணி காலமானார். இவருக்கு வயது 78 .3 வயதில் கர்நாடக இசை உலகில் அறிமுகமான குரு காரைக்குடி மணி, இன்று நாட்டின்
ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் எம். பி பதவியும், அரசு பங்களாவும் பறிக்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் கமாடிட்டி எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால், உள்நாட்டில் அதிகபட்ச சில்லரை விலையை குறைக்க சமையல் எண்ணெய் உற்பத்தி
மணிப்பூரில் மிக மோசமான அளவுக்கு வன்முறை வெடித்துள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்டேய் சமூகத்தை எஸ். டி.
கேரளாவில் மசூதி ஒன்றில் நடைபெற்ற இந்து முறையிலான வீடியோவை பகிர்ந்து இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆலப்புழா மாவட்டத்தில்
பீகார் அரசின் சாதி வாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீடு அளவை
கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் இனி அதற்கு பிராசசிங் கட்டணம் 199 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
நம்மில் பலர் நீண்ட தூரங்களுக்கு ரயில் பயணங்கள் மிகச்சிறப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் பார்க்கிறோம். ரயிலில் நீண்ட தூர பயணத்தை
'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் கடந்த புதன்கிழமை திடீரென்று சேவைகளை தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக அறிவித்தது. மேலும், தங்கள் நிறுவனத்தை திவாலானதாக அறிக்க
மணிப்பூர் மாநிலத்தின் நிலப்பரப்பின் பெரும்பகுதியைக் கொண்ட மலை மாவட்டங்களில், பழங்குடியின மக்களான நாகாக்கள் மற்றும் குக்கிகள் வாழ்ந்து
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுத்துருத்தி அருகே உள்ள கொத்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆதிரா (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண் வித்யாதர் (26).
இந்த ஆண்டு கோடை காலம் சற்று முன்னரே ஆரம்பித்து விட்டதாக சொல்லலாம். ஏனென்றால் மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது.
சிம்லா மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 34 வார்டுகளுக்கான வாக்கு பதிவு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 5 சுற்றுகளாக
தலைநகர் டெல்லியில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் கீழ் அகில்யாபாய் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள
load more