இப்படி நடித்து பேரை கொடுத்துக்கொள்ளாதே என இயக்குனர்கள் பாலச்சந்தரும் விசுவும் அறிவுரை கூறினர் என்கிறார் நடிகை சீதா.
காஞ்சிபுரம் அடுத்த எட்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஐயங்கார்குளம் கிராமம்.
மாவட்ட அளவிலான சிலம்பக் கலைத்திருவிழா மற்றும் மூத்த ஆசான்களுக்கு விருது விழங்கும் விழா நடைபெற்றது
காங்கிரஸின் கர்நாடக தேர்தல் அறிக்கை 2023: சமூகங்களிடையே வெறுப்பைப் பரப்பும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக
வேங்கைவயல் தலித் மக்களை சந்திப்பதற்கு அனுமதி மறுத்த காவல்துறைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம்
தோட்டக்கலை மானியத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்
புதுக்கோட்டையில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன
63 நாயன்மார் திருமேனிகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சப்பரத்தில் வைத்து சிவனடியார்கள் திருவீதி ஊர்வலமாக எடுத்து சென்றனர்
ஈரோட்டில் நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக 98 டிகிரி வரை வெயில் வாட்டியது
பம்மதுகுளம் ஊராட்சி பெருமாள் நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
சேந்தமங்கலம் பகுதி இறைச்சிக் கடைகளில் முத்திரையிடாமல் பயன்பத்திய 14 தராசுகளை தொழிலாளர் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தண்ணீரில் தத்தளித்த 10 தொழிலாளர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு மேடான பகுதிக்கு அழைத்து வந்தனர்.
பிரபல சாய் சில்க்ஸ் கலா மந்திர் குழுமத்தின் ஓர் அங்கமான ஸ்ரீ வரமஹாலக்ஷ்மி பட்டு ஜவுளி நிறுவனத்தில் சென்னை வருமான வரி துணியினர் காலை 7 மணி முதல்
சென்னை மெட்ரோ இரயில்களில் கடந்த மாதத்தில் 6.85 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
load more