ஐபிஎல் போட்டி நடத்தை விதிகளை மீறிய விராட் கோலி மற்றும் கெளதம் கம்பீர் இருவருக்கும் அவர்களது போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதமும் மற்றொரு வீரரான நவீன்
RCB Vs LSG அணிகளுக்கு இடையிலான IPL போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. 127
மகாத்மா காந்தியின் பேரனும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அருண் காந்தி காலமானார். காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தி மற்றும் சுசீலா
மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தோன்றி பக்தர்களுக்கு
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. 200 யூனிட் இலவச
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் அக்கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று
பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தி தனது நடிப்புத் திறமை மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். முதல் பாகம்
சென்னை திமுக எம்பி டி ஆர் பாலு தன் மீது அவதூறு பரப்பும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனக் கூறி உள்ளார்
கூவாகம் அரசு திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மிஸ் கூவாகமாக தேர்சு செய்யப்பட்ட சென்னை நிரஞ்சனா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று
பெங்களூரு ஊழல் தடுப்பு குறித்து கர்நாடகாவில் மோடி ஏன் பேசுவதில்லை எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வினா எழுப்பி உள்ளார். இந்த மாதம் 10 ஆம் தேதி
நியூயார்க் கடந்த 5 மாதங்களில் 20000க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறி உள்ளது. கடந்த ஆண்டு நேட்டோ அமைப்பில் உக்ரைன்
சித்தூர் ஆந்திர மாநிலம் சித்தூரில் 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 பேர் செம்மரம் கடத்தல் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரில்
நவ்ரோஜாபாத், மத்தியப் பிரதேசம் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த மத்தியப் பிரதேச பாஜக ஐடி பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய
தேபெருமாநல்லூர் சிவன்கோவில் – மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம் மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும். மற்ற யார்
சென்னை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 5 பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11 மணிக்குச் சென்னை
load more