நாமக்கல் குளக்கரையில் தேர் கடைகளை ராஜேஷ்குமார் எம். பி. திறந்து வைத்தார்.
நெல்லை அருகே மானை வேட்டையாடிய ஏழு பேர் கார், துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டனர்.
விவசாய உற்பத்திப்பொருட்களை கொண்டுசெல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் விவயசாயிகள் சரக்கு வாகனங்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.
தென்காசி அருகே கழுத்தில் பாம்புடன் டீ குடிக்க வந்த டெய்லரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, எம். சத்திரப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1200 காளைகள்
Erode news, Erode news today- கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணையில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குமாரபாளையத்தில் பென்சனர் நல சங்கம் சார்பில் சங்கு, சேவண்டி, மணி அடிக்கும் போராட்டம் நடந்தது.
மதுரை அருகே பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
Erode news, Erode news today-பவானிசாகர் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்திய கணவன், மனைவி உள்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டல அபிஷேகம் நிறைவு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு காந்தி மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கர்நாடாகாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக. ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் , தினமும் அரை லிட்டர் பால் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது
Erode news, Erode news today-ஈரோடு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 18 ஆயிரத்து 276 டன் உரம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 விஜயதசமி அன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களுடன் உரையாடும் நிகழ்ச்சியான மன் கி பாத் தொடங்கப்பட்டது.
Erode news, Erode news today- பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து, ஈரோட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், ரயில்களில் பயணிகள் கூட்டம்
தமிழகம் முழுவதும் ஒரே விலையில் முட்டை விற்பனை செய்யப்படும் என சங்க தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
load more