சென்னையின் பல பகுதிகளில் தற்போது மழை பெறுவதை அடுத்து கோடை காலத்தில் குளிர்ச்சியை மக்கள் உணர்ந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக முதலமைச்சரை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டி
சினிமா வரையறைக்குள் சிக்காத 'ஆச்சர்ய கலைஞன் அஜித்' - நெருக்கமானவர்கள் கூறுவது என்ன?
திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெற்று வெற்றி பெற்ற நிலையில் விரைவில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 10,000 அதிகமான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அது படிப்படியாக குறைந்து தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்
இன்னும் சில மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாலைகள் யாருக்கும் அறிவிக்க கூடாது என கட்சி தொண்டர்களுக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர்
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என கட்சியின் அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கூறியிருந்த நிலையில் அதற்கு ஏற்கனவே வைகோவின் மகன் துரைவைகோ
தீவிரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் மெசேஜ் செயலிகள் முடக்கம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
விவாகரத்து செய்ய முடிவு செய்யும் தம்பதிகளுக்கு ஆறு மாத கால அவகாசம் கொடுக்கப்படும் நிலையில் இனிமேல் விவாகரத்து உடனடியாக வழங்கலாம் என அரசியல் சாசன
அதிகாரிகளுக்கு பயத்தை காட்டாமல் ஊழலை ஒழிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழக முழுவதும் இன்று மே ஒன்றாம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஏகனாபுரம் அரசு பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பரந்தூர்
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை திமுக செய்த சாதனைகளை விளக்க பொதுக்கூட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் புதுவையிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படும்
load more