மே 5ஆம் தேதி முதல் பல்வேறு தள்ளுபடி சலுகைகளுடன் தொடங்குகிறது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை.
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க விலங்குகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்ச்சி அடைய வைக்கும் வண்டலூர் பூங்கா ஊழியர்கள்
தர்மபுரி பாமக முன்னால் எம்பி செந்தில் தலைமையில் தமிழக முதல்வர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் பாரதிதாசனுக்கும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி
போதிய பேருந்துகள் இல்லாததால் கோயம்பேடு பேருந்து நிலையம் நேற்று ஸ்தம்பித்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பால சமுத்திரம் பேரூராட்சி மூன்றாம் எண் கொண்ட ரேஷன் கடையில் பயோமெட்ரிக் இயந்திரம் அடிக்கடி பழுது ஏற்படுவதாக
ட்விட்டர் பயனர்கள் ஊடகங்களின் கட்டுரைகளை படிப்பதற்கு புதிய திட்டம் கொண்டு வரும் எலான் மஸ்க்.
கோடை விடுமுறையை கொண்டாட கொல்லிமலைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள். ஆபத்தை உணராமல் லைஃப் ஜாக்கெட் இன்றி படகு சவாரி செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்ற நெய்தல் கலை விழா ஏராளமானோர் பங்கேற்பு
நெல்லை அருகே அரசு பேருந்துக்குள் மழை நீர் கொட்டும்படி குடை பிடித்துக்கொண்டு பயணிக்கும் பயணிகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது எபிசோடில் பிரதமர் மோடி ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Rajinikanth about Balakrishna: பாலகிருஷ்ணா செய்வதை என்னால் செய்ய முடியாது. அதை மக்களும் ஏற்க மாட்டார்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கருணாநிதிக்கு மெரினாவில் பேனா சின்னம் அமைத்தால் கடற்கரையின் அடையாளமே மாறி விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
பாஜகவில் கிங் மேக்கராக திகழும் பி. எல். சந்தோஷ் எப்படி இந்த நிலைக்கு வந்தார் என்பதே ஒரு திரைப்படத்தை போலதான் இருக்கிறது.
கரூரில் எம்பி ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் செய்தியாளர் ஒருவரிடம் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு நிதி கேட்டுள்ளார்
உழைக்கும் தோழர்கள் அனைவரும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்து, திமுக அரசின் முத்தான திட்டங்களையும் சுட்டிக்
load more