உள்நாட்டு மோதலால் சூடான் தலைநகர் கார்டூமில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற ராணுவத்திற்கும் துணை
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான, பாஜக மாநில நிர்வாகி மர்மநபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும் படுகொலை
மதுரையில் மது போதையில் வேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு, ப்ரீத் அனலைசர் மூலம் சோதனை செய்ய ஒத்துழைக்காமல் போலீசாரிடம் போக்குகாட்டிய
சென்னை, நொளம்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் மோட்டார் அறையில் இருந்து மீட்கப்பட்ட 9 வயது சிறுமி சித்தியின் கொடுமை தாங்காமல் அங்கு
6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ல்
ஜூன் 5ம் தேதி முர்மு தமிழகம் வருகை ஜூன் 5ல் கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு கிண்டி கிங் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ஜூன் 5ம்
இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். சுமத்ரா தீவின் கிழக்கு கடற்கரையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு
ஆல் ரேடியோவிற்கான 91 டிரான்ஸ்மிட்டர்கள் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி பொழுதுபோக்கு, விவசாயம், வானிலை உள்ளிட்ட பல தகவல்களை மக்களிடம்
கும்மிடிப்பூண்டி அருகே மாந்தோப்பில் பெண்ணை கொன்று புதைத்த சம்பவத்தில் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் புட்டிரெட்டிகண்டிகை
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் நள்ளிரவில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்தனர். மேற்கத்திய நாடுகளிடம் இருந்து
பெரு நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வெனிசுலா நாட்டவர்கள் எல்லையில் தடுத்து விரட்டியடிக்கப்பட்டனர். வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பலர் சிலி
அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யவதற்கான ராமர் சிலையை உருவாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் உருவாகி
கள்ளக்குறிச்சி அருகே சொந்த வீடு இல்லாமல், நோய்வாய்ப்பட்ட 2 குழந்தைகளுடன் தவிக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீட்டு மனை பட்டா வழங்க ஆட்சியர்
பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் கூட்டாக இணைந்து போராட வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத்
மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்துவதை கண்டித்து வரும் 1 ஆம் தேதி முதல் கோயில்
load more