பினாங்கு, பாலிக் பூலாவில், திடீரென தீ பற்றி எரிந்த லோரி ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளான, பினாங்கு எப்சி அணியின், முஹமட் அஸ்மீர் அரில் நோர் ரசிட் ,
நாடு முழுவதும், இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, இடி மின்னலுடன் கூடிய அடை மழை பெய்யும் என, வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிகளில், முகக் கவசம் அணியும் உத்தரவை அமல்படுத்துவதற்கு முன், அதனால் உண்மையில் கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்பதற்கான ஆதாரத்தை,
நாட்டில் அதி வெப்பமான வானிலை நிலவினால், வகுப்பறை வெளி நடவடிக்கைகளை ஒத்தி வைக்குமாறு, கல்வி அமைச்சின் கீழுள்ள பள்ளிகளுக்கு உத்தரவு
கிளந்தான், பாஞ்சோக்கில், நேற்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆடவர் ஒருவர் காலில் காயமடைந்த சம்பவம் தொடர்பில், இதுவரை 23 வயதுக்கும் 28 வயதுக்கும்
கோலாலம்பூர் ஏப்ரல் 28 – நாடு முழுவதும் உள்ள UTC முகப்பிடங்களில் MY Future Jobs சேட்டிலைட் (Satelit) மையங்களை மேம்படுத்துவதில் மனித வள அமைச்சு தீவிர கவனம் செலுத்தி
ஜொகூர், சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் அமைந்துள்ள, சுங்க – குடிநுழைவுத் துறை, தனிப்படுத்தும் வளாகம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அங்கு
ஆறு மாநிலங்களில் மடானி பொது உபசரிப்பு ; புத்ராஜெயாவில் நடத்துவதை காட்டிலும் சிக்கனமானது பிரதமருடனான மடானி பொது உபசரிப்பை, புத்ராஜெயாவில்
கோலாலம்பூர், ஏப் 28 – GOPIO எனப்படும் இந்தியா வம்சாவளி இயக்கத்தின் அனைத்துலக விழா பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் உள்ள விவேகானந்தர் ஆசிரமம்
சீ விளையாட்டு போட்டியின், கராத்தே சாம்பியனான 31 வயது ஆர். ஷர்மேந்திரன், அடுத்தாண்டு கம்போடியா சீ விளையாட்டு போட்டியின் போது, கூடுதல் பெருமையை
ஈப்போ , ஏப் 28 – பேரா ஊராட்சி மன்றத்தில் பேரா ம. இ. கா. வை பிரதிநிதித்து 14 பேர் பதவி ஏற்றனர். இதற்கு முன் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அரசியல்
பினாங்கு, ஏப் 28 – உணவுத் தொழிலில் எத்திலீன் ஆக்சைடை ஒரு புகைப் பொருளாகப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு பி. ப. ச எனப்படும் பினாங்கு பயனீட்டாளர்
கோலாலம்பூர், ஏப் 28 – அரச மன்னிப்புக்காக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் மனு குறித்து மன்னிப்பு வாரியம் விவாதிக்கவில்லை. பேரரசர் தலைமையிலான
கோலாலம்பூர், ஏப் 28 – இரண்டு வார காலம் சூடானில் சிக்கிக்கொண்ட 30 மலேசியர்கள் இன்று மாலையில் தாயகம் திரும்பினார். அவர்கள் அனைவரும் கோலாலம்பூர்
கோலாலம்பூர், ஏப் 28 – இன்று பிற்பகலில் பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து சிலாங்கூரில் ஸ்ரீ கெம்பாங்கானில் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளம்
load more