புதுச்சேரியில் வெள்ளிக்கிழமைகளில் அரசு துறைகளில் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் சலுகை என்றும், அவர்கள் 9 மணிக்கு பதிலாக 11 மணிக்கு வரலாம் என ஆளுநரும்,
இன்று தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு.
புதிதாக திறக்கப்பட உள்ள சென்னை கிளாம்பாக்கம் பேருந்தில் பயணிகளின் வசதிக்காக நவீன ஸ்கைவாக் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகளவு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏர் இந்தியா குறித்து தனக்கு தினமும் குறை, நிறை செய்திகள் வருவதாக சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை முதல்வர் மு. க.
கோட்டகுப்பம் அருகே சொத்து தகராறில் தந்தையை ஆட்டோவை ஏற்றி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும் பாஜகவில் எஸ்டி எஸ்சி பிரிவு மாநில பொருளாளராகவும் இருப்பவர் கார் மீது குண்டு வீசியும் சாலையில் ஓடியவரை
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வந்த பிறகு மாமானார் ஜனார்த்தனுடனே செட்டில் ஆகிவிடுகிறான் ஜீவா. அதன்பிறகு தன் அண்ணன் வீட்டுக்கு அவன் போகவே இல்லை.
கோவில்பட்டியில் வரும் மே 18ந்தேதி கே. ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே. ஆர். கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ்
சென்னையில் மே தினத்தையொட்டி வருகிற ஒன்றாம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் பொன்னியின் செல்வன் - 2 திரைப்படம் ஆராவாரமின்றி திரையிடப்பட்டது. ஒரு சில திரையரங்குகளில் முதல் காட்சிகளுக்கே முழுமையாக டிக்கெட்டுகள்
இன்று பங்குச் சந்தையில் சென்செக்ஸ், நிப்டி தொடர் சற்று பின்னடைவை சந்தித்துள்ளன.
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்காக அண்ணாமலைக்கு திமுக எம். பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
load more