முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானை ஒன்று தாக்கி அதன் பாகன் உயிரிழப்பு. முதுமலை: தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி யானைக்கு
சயனைடு பயன்படுத்தி தனது நண்பர்கள் 12 பேரை கொன்றதாக 32 வயது பெண்ணை தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர். தாய்லாந்தின் பாங்காக் எனும் நகரில் வசித்து
குற்ற சம்பவங்கள் தொடர்ந்தால் மாநில முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் என அண்ணாமலை அறிவிப்பு. பூவிருந்தமல்லியில் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும்,
நேபாளத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஒரே இரவில் பதிவாகியுள்ளன. நேபாளத்தில் பாஜுராவின் டஹாகோட்டில் இன்று அதிகாலை அடுத்தடுத்து
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூலை
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு தொடர்பாக ஈஸ்வரப்பாக்கு எச்சரிக்கை தெரிவித்துக் கொள்கிறேன் என ராமதாஸ் ஆவேசம். கர்நாடகாவின் சிமோகாவின் தமிழ்நாடு
என். டி. ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் ரஜினிகாந்தை விமான நிலையத்தில் வரவேற்ற நடிகர் பாலகிருஷ்ணா. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.
தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி ஆதிமொழிக்கு அவமானம் ஏற்படுத்தி விட்டார்கள். கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது. திராவிடத்திற்குள்
கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
மறைந்த பிரபல இயக்குநர் கே. பாலசந்தர் நினைவாக சென்னையில் சதுக்கம் என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம். சென்னை
கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதாக அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாட்டில்
மணிப்பூர் மாநில முதல்வர் திறந்த்து வைக்க இருந்த உடற்பயிற்சி கூடம் மர்ம நபர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டன. மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள
கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 23க்கு ஒத்திவைத்தது உதகை அமர்வு நீதிமன்றம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான உதகை
load more