நீர்கொழும்பில் பேஸ்புக் வழியாக 42 வயது பெண் ஒருவரை போலியாக காதலித்து ரூ. 4.8 மில்லியன் மோசடி செய்த, 38 வயதான திருமணமான நபர் ஒருவர் கைது
கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் மீண்டும் கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன. கோவிட் தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்றைய தினமும் 4 பேர் நேற்று முன்தினமும் (24.04.2023)
வடமேல் மாகாண ஆளுநரான அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொடவிற்கு தமது நாட்டிற்குள் நுழைய அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை
வெளிநாடுகளில் பணி புரிந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் தீர்வு வரி நிவாரணத்தை அதிகரிக்க அரசாங்கம்
2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில்லறை விற்பனையில் ஈடுபடும் அனைத்து மதுபான நிலையங்களையும் 3 நாட்கள் மூடப்படவுள்ளது. இதற்கான அறிப்பொன்றை
நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்காக கோயில் கட்டி உள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. நடிகை சமந்தாவுக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும்
யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள இசை நிகழ்வில் பங்கேற்கவுள்ள இந்தியக்கலைஞர்கள் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். இந்தக்
திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண தொற்று நோய் தடுப்பு
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி செயலக பிரதான அதிகாரியுடன் அமைச்சர்கள் குழாம் ஒன்று
இலங்கையில் நாளந்தம் 4 தொன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய புதிய சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. சீன முதலீடாக இலங்கையில்
மேஷம்தொழில் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான முடிவு காண்பீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்து தலை
load more