மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பள்ளத்து கருப்பசாமி கோவிலுக்கு 1000 கிலோ எடைகொண்ட அரிவாள் காணிக்கையாக வழங்கப்பட்டது. ராசிபுரம்
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையத்தில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (32)
கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு, வழக்கறிஞர்களுக்கு கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என சென்னை
சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை வெளியுறவுத் துறை மூலம் மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 பேரில் 4 பேர் மதுரை வந்தடைந்தனர்.3 பெண்கள்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லிக்கு சென்றுள்ள
இரண்டு நாள் கள ஆய்வு பணிக்காக விழுப்புரம் சென்ற முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின், சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம்
குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையும், எதிர்பார்த்த வசூல் கிடைக்காத நிலையிலும் சமூக
மதுரையில் மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை
நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் ‘சூதுகவ்வும்’
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் ஒரே மாதிரி உருவ ஒற்றுமையுடன் இருப்பதால் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் பிரதமர் மோடி என அமீர்கான் புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சவுத் இந்தியன் உமன்ஸ் பியூட்டிஷியன் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக நடந்த விழாவில் 20 ஆயிரம் பேர்
ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு
சென்னையில் அதிகாலை நேரத்தில்; விசிக பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.
load more