கோலாலம்பூர், ஏப் 26 – கோலாலம்பூரில் Persiaran Tuanku Syded Sirajuddin னில் MACC அகடெமிக்கு முன்புறம் நேற்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மண் நகர்வு ஏற்பட்டு
நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனில், சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில், புரோட்டோன் வீரா ரக கார் ஒன்றை மறித்த பெண், தமது கணவரின் உடல்நிலையை கருத்தில்
புத்ரா ஜெயா, ஏப் 26 – 15ஆவது பொதுத் தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக பி. கே. ஆர் கட்சியைச் சேர்ந்த R. Yuneswaran தேர்வு பெற்றதை எதிர்த்து தேசிய
இந்தியா, புதுடெல்லியில், பட்டாசை வாயில் வைத்து கொளுத்திக் கொண்டு, 24 வயது பட்டப்படிப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை
கோலாலம்பூர், ஏப் 26 – நாட்டின் முதலாவது மலாய் மகளிர் பேராசிரியரான Puan Sri Dr Fatimah Hamid Don தமது 89 ஆவது வயதில் இன்று காலமானார். இன்று அதிகாலை மணி 2.35 அளவில் டாக்டர்
கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த புரோடூவா ஆருஸ் (Aruz) SUV ரக வாகனத்திலிருந்து, மலைப்பாம்பு ஒன்று திடீரென சாலையில் விழுந்த
புத்ரா ஜெயா ஏப்ரல் 26- பேராக் மாநில கராத்தே டூ சங்கத்தின் புரவலராக மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரை
கோலாலம்பூர் ,ஏப் 26 – உள்நாட்டு போரினால் Khartoum நகரில் சிக்கிக் கொண்டிருந்த 30 மலேசியார்களும் சூடானிலிருந்து வெளியேறினர். அவர்கள் சூடான்
வியாபாரி அல்லாதவர்கள், 2022-ஆம் ஆண்டுக்கான வருமான வரி பாரத்தை, ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் சுயமாக பூர்த்தி செய்தோ ; அல்லது மே 15-ஆம் தேதிக்குள் இணையத்தில் e-filing
ஜொகூர், கோத்தா திங்கி, தஞ்சோங் லங்சாட் படகுத் துறைக்கு அருகிலுள்ள, எண்ணெய் துரப்பன மேடையில் கொள்ளையிட முயன்ற இரு சகோதரர்கள் உட்பட நான்கு உள்நாட்டு
கோலாலம்பூர், ஏப் 26 – மலேசிய சிவாஜி கணேசன் கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் எதிர்வரும் மே
கோத்தா திங்கி, ஏப் 26 – 75 வயது முதியவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கால்வாயில் விழுந்ததில் கடுமையான
சிட்னி , ஏப் 26 – நடுவானில் பறந்த ஆஸ்திரேலிய விமானத்தில் பயணிகளிடையே கைகலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சண்டையில்
ஈப்போ, ஏப் 26 – தம்புனில் உள்ள வீடு ஒன்றில் சிறார்களுக்கான நீச்சல் குளத்தில் 21 மாத குழந்தை ஒன்று மூழ்கி இறந்தது. ஒரு வயது 9 மாதங்கள் நிறைந்த அந்த பெண்
கோலாலம்பூர், ஏப் 25 – எதிர்வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்ற தேர்தலில் தாம் போட்டியிடுவதா இல்லையா என்பதை சிலாங்கூர் அம்னோ தலைமைத்துவத்தின்
load more