தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. பொதுத் தேர்வுகள் மார்ச் 13ம் தேதி
மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை முன்னிட்டு, தமிழகத்தின் மதுரை மாவட்ட நிர்வாகம் மே 5ம் தேதி
ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிராமத்தில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு குடும்பத்தினரிடம் வேண்டுகோள் விடுத்த சப்-இன்ஸ்பெக்டர் எம்.
சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட குடியரசுத் தலைவருக்கு அழைப்பு
அடர்ந்த காட்டில் சிக்கிக் கொண்ட மூன்று மாணவர்கள் ஐபோன் மூலம் சாட்டிலைட் தொடர்பு கொண்டு மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அந்த மூன்று
புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசி என்று கூறப்படும் மாற்றுச் சான்றிதழ் கொடுப்பதற்கு
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று டெல்லியில் சந்திக்க
சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த சட்டத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். இந்த
தற்போது ஒரு வாட்ஸ்அப் கணக்கை ஒரு மொபைல் போனில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் ஒரு வாட்ஸ்அப் கணக்கை நான்கு போன்களில் பயன்படுத்தலாம் என
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 8ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச்
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்கும் தமிழக அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
20 வயது இளம் பெண் ஒருவர் இளைஞரை காதலித்த நிலையில் திடீரென காதலித்த இளைஞர் தந்தையுடன் ஊரை விட்டு ஓடிப்போன தகவல் பெரும் அதிர்ச்சியை
கடந்த ஆண்டு சிறையிலேயே இறந்த கைதியை இந்த ஆண்டு விடுதலை செய்துள்ளதாக சிறைத்துறை அறிவித்துள்ளதை அடுத்து சிறை துறையின் நிர்வாகம் எந்த லட்சணத்தில்
பீகார் மாநிலத்தில் தற்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் 40 பெண்களுக்கும் ஒரே ஒருவர்தான் கணவர் என்ற தகவல் கணக்கெடுப்பு எடுத்த
திருமணத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் மணப்பெண் விபத்துக்குள்ளான நிலையில் மாப்பிள்ளை எடுத்த நெகிழ்ச்சியான முடிவு குறித்த செய்தி சமூக
load more