கணவன் உயிரிழந்தால், அவனது உடலை எரிக்கும் போது, மனைவியும் அத்தீயில் எரிந்து தன்னை மாய்த்துக்கொள்ளவேண்டும் என்பதே சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதல்.
ஐ. பி. எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விஸ்வரூபம் எடுத்துள்ள ரஹானேவுக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கான கதவுகள் திறந்துள்ளன. நீண்ட
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகள் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வீதியில் இறங்கி போராட்டத்தை
"சிங்கப்பூரின் நற்பெயருக்கு ஏற்கெனவே மரண தண்டனை நடவடிக்கை, ஒரு அழியாத கறையாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பற்ற தண்டனையை (மரண தண்டனை) நிறைவேற்றுவது
சூடானில் உள்ள இந்திய தூதரகம் அங்கு வசிக்கும் இந்திய குடிமக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"சட்டவிரோத மணல் அள்ளுபவர்களிடமிருந்தும், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்தும் பாதுகாப்பு அளிக்கக் கோரி கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி முறப்பாடு காவல்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாட்டிறைச்சி கடைகள் ஏன் அகற்றப்பட்டன? ஆட்டிறைச்சி கடைகள் இயங்கும் போது மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்டதன் பின்னணியில்
சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக தங்கராஜ் சுப்பையா என்ற தமிழருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை வேண்டாம் என்று ஐ. நா. உள்பட
1979 முதல் 1980 வரை, அப்போதைய சௌத்ரி சரண் சிங் தலைமையிலான மத்திய அரசில் விவசாய அமைச்சராக பதவி வகித்தார் பாதல். ஆனால் அவர் ஒருபோதும் தேசிய அரசியலில்
ஐ. பி. எல். தொடரில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் டாப் கிளாஸ் ஆட்டத்தை விளையாட்டை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.
மனிதர்களின் ஆயுளை எப்படி அதிகரிப்பது? ஆயுளை அதிகரிப்பது மனிதர்களுக்கு சிக்கலை உருவாக்குமா?
load more