கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று சுமார் 6000 பேர்கள் மட்டுமே கொரோனாவால்
இன்று முதல் ஏழு நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததாக
தமிழக பாஜக தலைவர் தன் மீது அவதூறான குற்றச்சாட்டை சுமத்தியதை அடுத்து 100 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் டி ஆர் பாலு
16 வயதாகியும் மாதவிடாய் தொடங்கவில்லை - இது கவலைதரும் ஒன்றா?
சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கிய உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே ஐந்தாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் தாமதமாகலாம் என்று
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்பட இருப்பதாகவும் மூடப்பட இருக்கும் கடைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கி விட்டதாகவும்
தமிழக அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளரை வேலைக்கு எடுக்கும்போது தமிழ் தெரிந்த பணியாளரை எடுப்பதை கட்டாயமாக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம்
மே ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீடு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஐந்து நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் இடம் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.
பிரதமர் பதவி மீதி தனக்கு ஆசை இல்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறிய நிலையில் பிரதமர் பதவி நாட்டில் காலியாக இல்லை என பாஜக பிரமுகர் கிண்டல்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் வெடித்து சிதறியதில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினார் என்பதும் அதில் இரண்டு பேர்
தமிழகத்தில் இன்று சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நாளை 14 மாவட்டங்களில் மழை
load more