சூடான் உள்நாட்டு போரில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்.
சிட்னியில் உள்ள கிரிக்கெட் மைதானம் நுழைவாயிலுக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு சுமார் 23 கோடி நிரந்தர ரசிகர்கள் இருக்கிறார்கள்.
உலக வரைபடத்தில் இந்தியா ஒரு பிரகாசமான இடமாக உள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் உரை.
மகாத்மா காந்தி வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல் கிராம மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்
‘‘கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்’’ என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. உண்மை என்னவெனில் கனிமொழியின் கணவர் சிங்கப்பூர் குடிமகன்.
நமது பெருமைமிகு பாராம்பரியம் தாயகத்திற்கு மீட்டுவர தொடர்ச்சியாக பணியாற்றி வரும் மத்திய அரசு.
தமிழ்நாட்டில் ரூபாய் 1.4 லட்சம் கோடி மதிப்பில் 108 சாகர்மாலா திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.
எதிர்பார்ப்புடன் திரைக்கு வரும் பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது.
ஊட்டி அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பரபரப்பான தமிழக அரசியலில் தற்பொழுது அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜனின் அடுத்த ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த தமிழ் புத்தாண்டு அன்று
யார் இந்த திமுக எம்எல்ஏ மோகன்? குறிப்பாக இவர் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் ரைடு செல்வதற்கான காரணம் என்ன? தமிழ் வருட பிறப்பின் ஆரம்பம் முதல்
ஈஷா யோகா மையம் சார்பில் ஒரே மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 73 சிறைகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
load more