அமெரிக்காவில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை மோதியதால் தீப்பிடித்தது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் கொலம்பஸில் உள்ள சர்வதேச விமான
அரசு பேருந்து செல்லமுடியாமல் காவல்துறை தடுப்புகள் அமைத்திருப்பது ஏன்? என்று கேள்வி கேட்ட பயணி ஒருவரை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மூக்கில் குத்தி
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இஸ்ரேல் நாட்டின் ஜெருசலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 5 பேரை காணவில்லை என அங்குள்ள ஜெருசலம் நகர காவல் துறையில்
தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் 11
தங்கள் நிறுவனம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவதூறு பரப்பும் வகையில்
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தப்பியோடிய கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார். அவருடன் 2
மின்சார வசதியில்லா தனது வீட்டுக்குள் புகுந்த கண்ணடிவிரியன் பாம்பை அடித்துக் கொன்று, தூங்கிக் கொண்டிருந்த தனது மகள்களை காப்பாற்றியதாக தெரிவித்த
சீனாவின் ஜெங்ஜோ நகர உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அரியவகை வங்கத்து வெள்ளைப் புலி ஒரே பிரசவத்தில் 6 குட்டிகளை ஈன்றுள்ளது. மரபணு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தனது 2 குழந்தைகளை விஷயம் கொடுத்து கொன்றுவிட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கணவர், மாமனார்,
பெயின்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னரை குடித்ததால் நாமக்கல் அருகே 3 வயது குழந்தை உயிரிழந்தார். கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த கேசவன், தனது
ஐதராபாத்தில் வீட்டுக்காவலில் சிறை வைக்க முயன்ற போலீசாருடன் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொலைதூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களை கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிக்கப் போவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ்
இங்கிலாந்துடன் இணைந்து போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு பயிற்சி வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இரு நாட்டு
கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மது அருந்த அரசு அனுமதித்திருப்பதாகக் கூறி, கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இளைஞர்களின்
குரோஷியாவில், கரடு முரடான மலைப்பகுதியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குரோஷியாவிற்குச் சொந்தமான
load more