பாரதிய ஜனதா கட்சி குறித்து என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என்றும் தற்போதைய பாரதிய ஜனதா கட்சி தலைவரிடம் கேளுங்கள் என்றும்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வந்த நிலையில் நேற்றைவிட மிகக்குறைவான பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் அனுமதி பெற்று மது விருந்து நடத்தலாம் என்று வெளியான அறிவிப்பு குறித்து அமைச்சர்
தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்!
12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்த மசோதா சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதிலும் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்களில் இன்று காலை 7 மணி முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பதும்
விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதித்ததற்கு பதிலாக மதுவை டோர் டெலிவரி செய்யலாம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
திமுகவிற்கு தற்போது சனி பிடித்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தாயைத் தாக்கிய தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் மீது வோடபோன் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் மே மாதம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வதற்காக ரூ.300 தரிசன நுழைவு கட்டண டிக்கெட் வெளியிடப்படவுள்ளது.
திருமண மண்டபம் உள்ளிட்ட சில பகுதிகளில் மது அருந்த அனுமதி உண்டு என்று செய்தி வெளியானது.
நியூசிலாந்து நாட்டில் இன்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போதகர் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
load more