ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில், நகர காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சுருட்டபள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
ஆத்தூர் அருகே சூறைக்காற்றில் வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Salem News Today: சேலத்தில் பெண்கள் இருவரிடம் ஆன்லைனில் ரூ.7.45 லட்சத்தை ஏமாற்றியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பழையபாளையம் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் 165 அடி உயரம், 5 நிலை ராஜகோபுரம் கட்டுமானப் பணிக்கான வாஸ்து பூஜை நடைபெற்றது.
mokka jokes in tamil-தனக்குள்ள ஆயிரம் சோகம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்காமல், மற்றவர்களை சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின். நாமளும் கொஞ்சம் சிரிச்சு
actor sarath babu serious-தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் சரத்பாபு. அவர் சிறுநீரக பிரச்னையால் கவலைக்கிடமாக
குழந்தைக்கு மூன்று மாதம் ஆனதும், தாய்ப்பால் தவிர வேறு பால் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
Salem news today: மேட்டூர் அருகே காட்டு யானைகளால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு இழுப்பிடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
tn opposition leader,Eps interview at madurai தமிழக சட்டசபை எதிர்க்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பரபரப்பான
கரூர் அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக 50 மின்கம்பங்கள் சாய்ந்து பல கிராமங்கள் இருளில் மூழ்கின
பொய்யாமணி ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சாப்பூர் கிராமத்தில் குடிநீர் முறையாக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்
water metro transport project will be launched in Kochi- கேரள மாநிலம், கொச்சியில் வரும் 25ம் தேதி வாட்டர் மெட்ரோ போக்குவரத்து திட்டத்தை, பாரத பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைக்கிறார்.
load more