கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை பாளையங்கோட்டை அருகே மின்னல் வேகத்தில் சென்ற இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மது
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது.
லிங்காயத்து முதல்வரை பரிந்துரை செய்த கர்நாடக பாஜகவிற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா ’நோ’ சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமமுக பொருளாளர் மனோகரன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தென்காசி மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழமையான குரு பகவான் ஆலயத்தில் நடைபெற்ற குரு பெயர்ச்சி சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அண்ணன் குடும்பத்தை தீர்த்துக்கட்ட ஐஸ்கிரீமில் விஷம் வைத்த தங்கையை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த பாலிசியின் கீழ் உங்களுக்கு வாழ் நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும். முழு விவரம் இதோ..
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் செயல்பட்டு வந்த போலி இணையதளங்கள் மீது புகார் தெரிவித்து அவற்றை முடக்க வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அட்சய திருதியையை ஒட்டி நாகர்கோவிலில் இரண்டாவது நாளாக நகைகள் வாங்க ஏராளமான பெண்கள் குவிந்தனர்.
Vishal 34: தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை அடுத்து மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். அந்த வெற்றிக் கூட்டணியின் புதுப் படமும் கண்டிப்பாக ஹிட் தான்
சென்னை மண்டல சி. பி. எஸ். இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் தேர்வு ஆணையருக்கு மீண்டும்
நாகை அருகே சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மின் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கோடை காலம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணத்தை முகமுடி கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை
ராசிபுரம் அருகே டிராக்டரின் அடியில் சிக்கி கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலி
load more