திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்ளிட்டோர் மீது 4
உக்ரைனுக்கு 10 Leopard டாங்கிகள் அனுப்பப்படும் என இம்மாத தொடக்கத்தில் ஸ்பெயின் அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக 6 Leopard டாங்கிகளை அனுப்பியுள்ளது. Leopard
தமிழகம் முழுவதும் புனித ரம்ஜான் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண திடலில் நூற்றுக்கும்
உத்தரகண்ட் மாநிலம் கர்சலி கிராமத்தில் அமைந்துள்ள யமுனோத்ரி கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு நடைபெற்ற விழாவின் போது, ஹெலிகாப்டர் மூலம் மலர்கள்
அட்சய திருதியை முன்னிட்டு, நகைகள் வாங்க சென்னையில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சித்திரை மாத அமாவாசையைத்
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட kamikaze டிரோன்களை இந்திய ராணுவத்திற்கு வழங்குவதற்கான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை சோலார்
காஞ்சிபுரத்தில் மதுபோதையில் பணம் கேட்டு மிரட்டி, வேன் டிரைவரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக, கூலித் தொழிலாளிகள் இரண்டு பேர் கைது
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஓருவர் விண்வெளி மையத்தில் இருந்து பாரம்பரிய உடையணிந்து ரமலான் திருநாள் வாழ்த்து தெரிவித்த வீடியோ
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் மணல் கொள்ளையர்களிடம் வட்டாட்சியரே பணம் கேட்பதாக கூறும் ஆடியோ ஒன்று வெளியாயுள்ளது. பாலாற்று
உக்ரைனில் உடலில் கவசம் அணிந்தபடி, கையில் மெட்டல் டிடெக்டர்களை வைத்து சோதனை செய்து கொண்டே விவசாயப் பணிகளில் ஈடுபடும் நிலைக்கு விவசாயிகள்
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி 55 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி- சி 55 ராக்கெட் இறுதிக்கட்ட கவுன்ட்டவுன் நிறைவடைந்ததும் விண்ணில்
திருப்பத்தூர் அருகே லாரி கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய நபரின் பெயரை தவிர்க்க, லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் பணி நீக்கம்
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்தனர். சலமன்காவின் மத்திய பகுதியில் உள்ள
பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த 5 ராணுவ வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு இறுதியஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே.சிவக்குமார் பயன்படுத்திய ஹெலிகாப்டரில், தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். தக்ஷின கன்னடாவில்
load more