ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து PSLV-C55 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டது
ரமலான் பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவில் நடந்த சிறப்புத் தொழுகைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது
இந்திய ராணுவத்தில் Technical Graduate Course பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 40 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Indian
கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தேபாரத் ரயில் விடப்படுகிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 25-ம் தேதி திருவனந்தபுரம்
கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா. ஜ. க. அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் புதியதாக 16-வது சட்டசபை தேர்வு செய்வதற்காக
பிரதமர் மோடி நாளை 24-ம் தேதி மற்றும் 25-ம் தேதி ஆகிய நாட்களில் டெல்லி தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 7 நகரங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் செய்ய
கர்நாடகா மாநிலம் கோலார் டவுன் ரகமத் நகரில் வசித்து வருபவர் பாபு. இவரது மகன் ஜாபர் (9). இந்த சிறுவன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன் நின்று
டெல்லியில் காராவல் நகர் பகுதியில் கிருஷ்ணா அரசு பள்ளி அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் உடல் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. இதன் பேரில்
மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினஜ்பூர் மாவட்டம் கலியகஞ்ச் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடந்த வியாழக்கிழமை டியூசன் சென்றார். ஆனால், டியூசன்
load more