சென்னை மெரினா கடற்கரையில் நண்பனின் பிறந்தநாளை கொண்டாட வந்த இளைஞரை, கடையில் திருட வந்ததாக நினைத்து, கடை உரிமையாளர்கள் அடித்தே கொன்ற சம்பவத்தில் 5
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், பெர்மிங்ஹாமில் உள்ள இந்திய உணவு விடுதிக்கு சென்ற நிலையில் அங்கு ஊழியருக்கு உதவும் வகையில் தொலைபேசியில் பேசினார்.
ரமலான் பண்டிகையையொட்டி மனிதாபிமான அடிப்படையில், சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு துணை ராணுவப்படையினர் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 16-ம்
பெரு நாட்டில் மாணவிகளின் சீருடையை அணிந்து பள்ளிகளில் சுற்றித் திரிந்த 40 வயது நபர் சிக்கினார். அந்நாட்டின் ஹூவான்காயோ பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில்
ஒடிசாவில் மூதாட்டி ஒருவர், முதியோர் ஓய்வூதியத்தைப் பெற வங்கிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு, உடைந்த நாற்காலியை ஊன்றி, வெறும் காலில் சென்றது
கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாக தகவல்
ஈராக், சிரியா, லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இஸ்லாமிய
ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க, டிரோன்கள், ஹெலிகாப்டர் உதவியுடன் பாதுகாப்பு
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் நேர்ந்த விபத்தில், திருமணமாகி 15 நாட்களேயான புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மூன்று ஆண்டுக்கு முன்பு 85 வயது மூதாட்டி கொல்லப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பழைய குற்றவாளிகள் இரண்டு
செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்ற ஓட்டுனர் திடீர் பிரேக் போட்டதால் பெண்பயணி ஒருவர் இருக்கையுடன் தூக்கிவீசப்பட்ட சம்பவத்தின்
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு வரும் புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 2017ஆம் ஆண்டு, ஒரு கிலோ கஞ்சா கடத்தலுக்கு
"வின் காலம் வந்துவிட்டது" - பிரதமர் மோடி உலக அளவில் வின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும், வின் காலம் வந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அரசு கல்லூரியில் நடைபெற்ற பி.எட் (B.Ed) தேர்வில் ஒரே பென்ஜில் 4 மாணவ மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுத
உளுந்தூர்பேட்டை அருகே, தரைமட்டக்கிணற்றுக்குள் தவறிவிழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
load more