நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சவுக்கு சங்கர் அளித்துள்ள பதில் கவனம் பெற்றுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடத்தூர் அருகே பட்டியில் இருந்த ஆட்டை திருடி செல்ல முயன்ற திருடர்களை விரட்டி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இன்று தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.
புனித ரமலான் திருநாளை முன்னிட்டு, நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட
Akshaya Tritiya 2023 timings: அட்சய திருதியை பண்டிகை நாளில் தங்கம் வாங்க வேண்டிய முகூர்த்த நேரம்.
சிதம்பரம் அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணம் அடுத்த சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றின் அணைக்கட்டில் முதலைகள் உலாவி வருவதால் மீனவர்கள், பொதுமக்கள்,
Leo movie update: லியோ படத்தை தமிழ் ரசிகர்களுக்காக மட்டும் எடுக்க வேண்டும் என்று விஜய் தெரிவித்ததாக தயாரிப்பாளர் லலித் குமார் கூறியிருக்கிறார். மேலும் ஒரு
கோவை குனியமுத்தூரில் EMI மூலமாக மட்டன், சிக்கன் வாங்கிக் கொள்ளலாம் என்ற இறைச்சி விற்பனையாளரின் புது முயற்சி வைரலாகி வருவதுடன், வரவேற்பையும்
தஞ்சாவூரில் ஆதம் வாய்க்காலில் தரைப்பாலத்தில் லாரி உள்வாங்கிய நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராத பாலத்தில் மணல் லாரியை இயக்கியதால்
யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது என்று தெரியவில்லை என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பன்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் பொறியியல் கல்லூரியில் கோடி கணக்கில் முறைகேடு நடந்திருப்பதால் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகரில் விவசாய நிலத்தில் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து அலுவலகம் முன்பு
அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சட்டப் பேரவையில் வெளிநடப்பு செய்தனர்.
load more