முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று(வியாழக்கிழமை) சந்தித்து பேசியுள்ளார். இந்தச்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, நாளை(சனிக்கிழமை) நடத்தவுள்ள பொதுச்சபைக் கூட்டத்தின் சட்டப்பூர்வதன்மையை சவாலுக்குட்படுத்தி சட்ட நடவடிக்கை
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இன்று மஹ்ரிப்
எதிர்காலத்தில் திட்டமிட்ட கலந்துரையைாடல்கள் மூலம் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் என
நாட்டின் 08 மாவட்டங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால்
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது
வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள்
யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதம் ஏற்படுத்தி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது,
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை
புத்தர் போதனைகளைப் பின்பற்றி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா பாரிய அளவில் முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதுடில்லியில்
அமைச்சு பதவி பற்றி கதைப்பதற்குகூட ஆசை இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்
கொள்கைதான் முக்கியமே தவிர இடமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர்
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில்
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில்
load more