இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு
தேசிய அரசாங்கம் தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுகளும் இடம்பெறவில்லை. எந்த அரசாங்கம் அமைத்தாலும் பொதுஜன பெரமுனவுக்கு முன்னுரிமை வழங்க
தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(புதன்கிழமை)
சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 17/04/2023 இன்று மாலை 7.00 மணியளவில் நற்பிட்டிமுனை
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் இன்று(புதன்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம்
வாகன திருத்தகம் ஒன்றின் மீது வெடிகுண்டு வீச்சு தாக்கல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில்
எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர்
இணைந்த கரங்கள் அமைப்பினால் 16/04/2023 இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்க்கு கல்வி வலயத்திற்க்கு உற்பட்ட ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன்
இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்ணை பூபதியின் இறுதிவார நினைவேந்தல்கள்
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் ஏற்பாட்டில் தொற்றா நோய்களுக்கு எதிரான உடல் அசைவு மாதத்தை முன்னிட்டு 19/04
சோபகிருது வருடம் சித்திரை மாதம் 07 ம் நாள் (20/04/2023) வியாழக்கிழமை காலை 07.04 மணியிலிருந்து பகல் 12.29 மணி வரை தோன்றும். தோஷ நட்சத்திரங்கள் அச்சுவினி, பரணி,
இலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளன எனக் கூறப்படும் விடயம் தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் துறைமுக நகருக்கு ஏற்றவகையில் அதனை சுற்றியுள்ள சூழலை ஏற்படுத்தவும் அந்த பகுதியில் இருக்கும்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான குறித்த காலம் முடிவடைவதற்கு முன்னர்
கிளிநொச்சி-விவேகானந்தர் நகர் பகுதியில் கடந்த வாரம் வீட்டுக்கு அத்திபாரம் வெட்டும்போது மண்ணில் புதையுண்ட நிலையில் எறிகணையொன்று அடையாளம்
load more