சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கடந்த 12-ந்தேதி நொச்சிக்குப்பம் முதல் பட்டினம்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த
சென்னை,இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரையைச் சேர்ந்தவருமான சச்சின் சிவா, சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக
பிரயாக்ராஜ்,உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் போலீசார் அழைத்து
பெங்களூரு,கர்நாடகத்தில் மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில்
ராமநாதபுரம்,தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக நேற்று ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். நேற்று மண்டபம்
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் குணசீலன் (வயது 33). இவர் தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகளான 13 வயது சிறுமியை மோட்டார்சைக்கிளில்
சென்னை,காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மும்பைதம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, சிலம்பாட்டம், தலைவன், அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனா கான். சல்மான் கான் தொகுத்து வழங்கும்
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில், பரங்கிமலை ெரயில் நிலைய முகப்பு நடைபாதையில் காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இங்கு ஆதம்பாக்கத்தை
நாகை,நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பதறியடித்து சம்பவ
சென்னைபெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 38). தற்போது இவர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் குடும்பத்துடன் தங்கி, ஆந்திர
கவுகாத்தி,அசாம் காங்கிரசின் இளைஞரணி தலைவியாக இருப்பவர் அங்கித தத்தா. இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது, அவர் பரபரப்பு
Tet Sizeஎஸ்.எஸ்.சி. தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் மத்திய அரசின் அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.சென்னை,மத்திய
சென்னை,பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 10-ம் ஆண்டு நினைவு நாள்
சென்னையை அடுத்த புதுபெருங்களத்தூர், கலைஞர் நெடுஞ்சாலை, 6-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 40). இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு
load more