தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்கள் சொத்து பட்டியலை வெளியிட்ட நிலையில் அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க
இந்தியாவில் சமீபத்தில் 11,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,000ஐ விட குறைந்து 9,111 பேர் கொரோனாவால்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நாளுக்கு நாள் என்கவுண்டர் அதிகரித்து வரும் நிலையில் இது உத்தரப்பிரதேசமா? அல்லது என்கவுண்டர் பிரதேசமா? என பகுஜன்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 11 பேர் பலியாகி இருப்பதாகவும் வெயில் கொடுமையால் தான் அவர்கள் பலியாகி
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அதிகம் பேசினால் ஆட்சி போய்விடும் என பாஜக பிரமுகர் எச் ராஜா எச்சரித்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி 500 கோடி ரூபாய் கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு அண்ணாமலை பதில்
100 ரூபாய் முத்திரைத்தாள் ஆயிரம் ரூபாய் என்றும் 20 ரூபாய் முத்திரைத்தாள் 200 ரூபாயாகவும் உயர்கிறது என்றும் இதற்கான சட்ட திருத்த முன் வடிவு சட்டசபையில்
குஜராத்தில் மூடநம்பிக்கை காரணமாக தம்பதியர் இருவர் தங்களை தாங்களே நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்றும் குறைவான தொகுதிகள் வெற்றி பெற்று ஆட்சியைப்
நாடு முழுவதும் தற்போது வந்தே பாரத் ரயில்கள் அதிகம் இயக்கப்பட்டு வருகிறது என்பதும் சென்னையில் இருந்து மைசூர் மற்றும் கோவை என இரண்டு வந்தே பாரத்
காரைக்குடியை மாநகராட்சி ஆக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் விரைவில் அந்நகரம் மாநகராட்சி அந்தஸ்து பெற
காளகஸ்தி கோவில் செல்போனை எடுத்துச் சென்றால் 5000 ரூபாய் அபராதம் என அந்த கோவிலின் தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அம்பாசமுத்திரத்தில் பல் புடுங்கிய விவகாரம் குறித்து விசாரணையை ஐ. ஏ. எஸ் அதிகாரி அமுதா நடத்திவரும் நிலையில் காவல்துறையினரை வெளியேற்றி உள்ளது
இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் முக கவசம் அணிந்து வர வேண்டியது கட்டாயம் என மதுரை ஐகோர்ட் அறிவித்திருந்த நிலையில் அந்த
load more