10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ம் ஆண்டு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக
தி. மு. க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு கேட்டு மணநாஷ்ட வழக்கு தொடரப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு
கர்நாடக பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூரில் உள்ள
ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வழக்கமாக சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அம்மன் இந்த கோவிலில் யானை
ஜெனீவா: உலகளவில் 68.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.57 கோடி
சென்னை: சென்னையில் 332-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்
மாமல்லபுரம்: உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை – ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட்டை
திருவனந்தபுரம்: கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் தண்ணீருக்கென தனியாக பட்ஜெட்
மும்பை: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் இன்று திறக்கப்படுகிறது. தொழில்நுட்ப சாதனங்களுக்கு பெயர் போன ஆப்பிள்
load more