பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 847 புள்ளிகள் குறைந்து 59,583 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,635 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்தியப் பங்குச்சந்தை, மூன்று
ஆர். எஸ். பாரதியின் இந்த அறிக்கையை தொடர்ந்து, ஆர். எஸ். பாரதிக்கு 48 மணி நேரம் கேடு விதித்து அண்ணாமலை அறிக்கை தமிழ்நாடு பா. ஜ. க தலைவர் அண்ணாமலை, கடந்த
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்.
இந்தியாவில் ஒரே நாளில் 9,111 பேருக்கு கொரோனா பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல். நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால் நகை வாங்கும் இல்ல தரிசகள் சந்தோஷத்தில் உள்ளனர். எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும்
ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் இரண்டாம் கட்ட விசாரணைக்கு மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் ஆஜராகி உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்
லக்ஷ்மன் சவடியை தொடர்ந்து, ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். எடியூரப்பா, ஈஸ்வரப்பா ஆகியோர் தேர்தல்
தன்பாலின ஜோடிகள் திருமணத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமை ஆணையம் மனு. தன்பாலின ஜோடிகள் திருமணத்தை அங்கீகரிக்க கூடாது என்று
ஆலாந்துறை மேற்குதொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டு தீயை அணைக்கும் பணி 7வது நாளாக தொடர்கிறது. தமிழகத்தின் கோவை மாவட்டம் ஆலாந்துறை
அமெரிக்கா உட்பட சில நாடுகளில் நேற்று பிற்பகல் 11,000-க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு நெட்ஃபிக்ஸ் நேரலை வீடியோக்களை பார்ப்பதில் சிக்கல்கள்
அலபாமாவில் நடந்த பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 உயிரிழந்தனர், மேலும் 16 பேர் காயமடைந்தனர். அலபாமாவின் டேடெவில்லில் உள்ள மஹோகனி
அண்ணாமலை அவர்கள் கட்சியின் ஊழல் பட்டியலையும், கூட்டணி கட்சியின் ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் என சீமான் பேட்டி. தமிழ்நாடு பா. ஜ. க தலைவர்
குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி. சட்ட
பாஜக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான நீரஜா ரெட்டி, தெலுங்கானாவில் சாலை விபத்தில் உயிரிழந்தார். கர்னூலின் ஆலூர் பாஜக பொறுப்பாளரும், முன்னாள்
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், போலீசார் வெளியேற்றம். திருநெல்வேலி மாவட்டம்
load more