கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களிடையே எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான போட்டி
டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தத்துக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு ரத்துசெய்தது. 48 மணி நேரத்தில்
கோவிட் தொற்று மீண்டும் சற்று வேகமாகப் பரவத் தொடங்கி இருப்பதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. தொற்றால் இறப்பு எண்ணிக்கையும் சற்று அதிகரித்துள்ளது.
கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை தமிழகத்துடன் இணைக்கும் எல்லைப்பகுதியாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதி அமைந்திருக்கிறது. மும்மாநிலச்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகேயுள்ள கணியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், விவசாயக் கூலித் தொழிலாளி. இவரின் மகள் முத்துமாரி (14). கணியூரிலுள்ள
அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது லாஷான் தாம்சன் என்ற நபர், 2022-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி அன்று அட்லான்டாவில் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக
தமிழ்நாடு பா. ஜ. க தலைவர் அண்ணாமலை, கடந்த 14-ம் தேதி தி. மு. க-வினரின் ஊழல், சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அதில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில்
மெக்ஸிகோவில் வாட்டர் பார்க் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், குழந்தை உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். சூடானில் ராணுவ
ராணுவ ஆட்சி நடைபெற்றுவரும் சூடானில் கடந்த இரண்டு நாள்களாக பயங்கரமான உள்நாட்டு அதிகார மோதல் நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில்
‘சுண்டக்காய் கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம்’ என்பார்கள். இந்தப் பழமொழியை நாம் செய்யப் போகிற முதலீட்டுக்கும் ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்.
சமீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வின்னிபெக் பகுதியிலுள்ள மானிடோபா பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்தார். அப்போது, கனடா மக்கள் கட்சியின்
வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் நடத்தும் மாதாந்திர சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பணம் சேர்த்து, தங்கம் வாங்க வேண்டும்; இல்லாவிட்டால், வீடு,
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் டெல்லியில், ஆளுங்கட்சிக்கும் துணை நிலை ஆளுநருக்குமான மோதலுக்கிடையில், மாநில மதுபானக்
சென்னை தலைமைச்செயலகத்தின் முன், காவலர் ஒருவர், தன் மகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில்
load more