தெலுங்கானா: காங்கிரஸ் தலைவராக செயல்பட வாய்ப்பு அளித்தவர் சோனியா காந்தி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம்; உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்)
கர்நாடகா: கர்நாடக சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு கோலாரில் இன்று ராகுல் இன்று பரப்புரை செய்ய உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு
பல்லவனேஸ்வரர் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா, (பல்லவனீச்சுரம் – காவிரிப்பூம்பட்டினம்) பூம்புகாரில் அமைந்துள்ளது.
சென்னை: சென்னையில் 331-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்
தஞ்சை: உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு
புதுடெல்லி: சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளதற்கு துணை நிலை ஆளுநர் வி. கே. சக்சேனா ஆட்சேபம் தெரிவித்து உள்ளார். மதுபான
வாரணாசி: ஜி20 மாநாடு வாரணாசியில் இன்று தொடங்குகிறது. இன்று முதல் மூன்று நாட்கள், ஆறு அமர்வுகளில் நடக்க உள்ள இந்த மாநாட்டில் ஜி20 மாநாடுகளை சேர்ந்த
துபாய்: துபாய் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் கேராலாவின் மல்லப்புரம் பகுதியை சேர்ந்த
ஜெனீவா: உலகளவில் 68.56 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.56 கோடி
load more