நல்ல பள்ளிக்கூடம் கட்டித்தர வேண்டும் என ஜம்மு காஷ்மீர் சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொழில் அதிபர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்தாக ஷெர்லின் சோப்ரா போலீசில் புகார் அளித்து உள்ளார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் பரஸ்மானி லோதா
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், மரிபாடு மண்டலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. டெக் படித்து வந்தார். கடந்த
கடந்த 2005-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம். எல். ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம். பி. யும்,
ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டத்தில் உள்ள மந்தராயல் பகுதியில் வசித்து வருபவர் பன்னே சிங். இவரது மனைவி விமல் பாய். பன்னே சிங் ஆடுகள் மேய்த்து
கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தகவலின்படி,"இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை பெங்களூரு வருகிறார். அதனைத்
மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத்திய ஆயுதப் படையில் உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கும்,
பா. ஜ. க. முன்னாள் தலைவரான லக்ஷ்மன் சவதி, மாநில காங்கிரஸ் தலைவர் டி. கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரை சித்தராமையாவின்
load more