இந்தியாவில் 2 ரபேல் வாட்ச் மட்டுமே விற்றுள்ளது - அண்ணாமலை ரபேல் வாட்சை ரூ.3 லட்சத்திற்கு வாங்கினேன் - அண்ணாமலை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர்
மகிழ்ச்சிகரமான மங்கலகரமான வருடமாக சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், காலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருவள்ளூர் அருகே, அதிகாலை பிரியாணி சாப்பிடுவதற்காக சென்ற இளைஞர்களின் கார், மினி பேருந்து மீது மோதிய விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர். அரக்கோணத்தை
அமெரிக்காவில், பால் பண்ணை ஒன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 18 ஆயிரம் பசுக்கள் உயிரிழந்தன. பால் உற்பத்திக்கு பெயர் பெற்ற டெக்சாஸ் மாநிலத்திலுள்ள
சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்சின் பில்லை அண்ணாமலை வெளியிட்டார். இந்தியாவில் உள்ள 2 ரபேல்
அசாம் மாநிலம் கவுகாத்தியில், ஆயிரத்து 120 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை, பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். சுமார் 14
கரூரில் கழிவுநீர் வடிகால் வாய்க்காக பள்ளம் தோண்டும்போது அருகிலிருந்த வீடு ஒன்றின் சுவர் சேதமடைந்த நிலையில், தட்டிக்கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட
வேறு யாருடைய சொத்தையோ திமுகவினருக்குச் சொந்தமானது போல் அண்ணாமலை தெரிவிப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் அவர் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை
அமெரிக்காவின் நங்கர்கார் மாகாணத்தில் கனமழையைத் தொடர்ந்து நேர்ந்த வெள்ளப்பெருக்கால் ஆசிரியர்கள் ரப்பர் படகுகளில் பள்ளிக்கு சென்றுவருகின்றனர்.
'என் மண், என் மக்கள்' என்னும் பெயரில் ஊழலை எதிர்த்து பாஜக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், ஜூன் மாதத்தின் முதல் அல்லது
ஐதராபாத்தில் 125 அடி உயரத்திற்கு நிறுவப்பட்டுள்ள நாட்டின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் திறந்து வைத்தார். ஹுசேன்
பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்களின் உடல் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த 12ம் தேதி பஞ்சாப்
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில், பைசாகி கொண்டாட்டத்தின் போது இரும்பு நடை பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட சுமார் 80 பேர்
மெட்ரோ, மாநகர பேருந்து, புறநகர் ரயில் என மூன்று போக்குவரத்திலும் பயணிக்கும் வகையிலான தேசிய பொது இயக்க அட்டை, ”சிங்கார சென்னை அட்டை" என்ற பெயரில்
காஞ்சிபுரம் அருகே 14 ஆண்டுகளாக இயற்கையுடன் இயைந்து, 15 ஏக்கர் பரப்பளவில் விவசாயி ஒருவர் உருவாக்கிய காடு விழிகளை விரியச் செய்துள்ளது. காஞ்சிபுரம்
load more