செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே, மது மற்றும் பணம் கேட்டு தர மறுத்த அரசு டாஸ்மாக் கடை பார் ஊழியரை கடைக்குள் புகுந்து வெட்டிவிட்டு
திருச்சியில் காப்பகத்தில் பரமாரிக்கப்பட்டு வந்த 2 பச்சிளம் பெண் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டாயிரம் ரூபாய் கடனுக்காக சக தொழிலாளியின் இரண்டரை வயது ஆண் குழந்தையை ஜோலார்பேட்டையிலிருந்து கடத்தி வந்த தம்பதியை திருப்பூரில் போலீசார்
பிரிட்டனில் மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர்
நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் உள்கட்டமைப்புத்திட்டங்களால் வேலைவாய்ப்புகள் பெருகி வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள மறுசுழற்சி ஆலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டத்தால், அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் 2 பேரின் உடல்
திரைப்படப் பாடலாசிரியர் மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு இன்று 92-வது பிறந்தநாள். காலங்களைக் கடந்து நிற்கும் அவரது பாடல்கள் குறித்த ஒரு
திருச்சி காவல்நிலையத்தில், காதலை எதிர்த்த பெற்றோர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போதே காதலன் தன் காதலிக்கு தாலி கட்டிய
"ருத்ரன்" திரைப்படத்திற்கான தடை நீக்கம் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம் - உயர்நீதிமன்றம்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியடைந்து, அக்கட்சியிலிருந்து முன்னாள் துணை
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கனரக மற்றும் கால்நடைகளை ஏற்றிச்செல்லும் வாகன ஓட்டிகளிடம் பெற்ற லஞ்ச பணத்தை அருகில் உள்ள வாழை மரங்களில்
கந்துவட்டி கேட்டு மிரட்டப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசைக் கண்டித்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததை கண்டித்த பாஜக பெண் நிர்வாகியை செருப்பால்
புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தின் கடைசி ராணி ரமாதேவி வயது மூப்பால் காலமானார். புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்த போது கடைசி மன்னாராக இருந்தவர்
load more