71,000 பேருக்கு பணி ஆணை : ரோஜ்கர் மேளா திட்டத்தில் 3வது கட்டமாக 71,000 பேருக்கு இன்று பணி ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். ரயில் மேலாளர் உள்ளிட்ட
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 86 புள்ளிகள் குறைந்து 60,306 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,801 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் மேலும் ஒரு ராணுவ வீரர் நேற்றிரவு உயிரிழப்பு. பஞ்சாப்: பதிண்டா ராணுவ முகாமிற்குள் நேற்று அதிகாலை 4 மணி அளவில்
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர்.
சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என ஆளுநர் பேச்சு. பனாரஸ் இந்து பல்கலை. யில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள மாணவர்களிடையே ஆளுநர்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில், “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்பு. அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு. க.
பிரபல பாலிவுட் நடிகையும் நாடகக் கலைஞருமான உத்தரா பாக்கர், தனது 79வது வயதில் மகாராஷ்டிராவின் புனே நகரின் அவரது இல்லத்தில் காலமானார். கடந்த ஒரு
மியான்மரில் உள்ள கிராமத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 133 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மரில் உள்ள ஒரு
ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் அமித்ஷா பெயரை குறிப்பிட்டது என்ன தகாத வார்த்தையா? என பேரவையில் முதல்வர் கேள்வி நேற்று முன்தினம் பேரவையில், ஐபிஎல்
இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் யார் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ளனர். அதே போல , யார் குறைவான சொத்து மதிப்பு வைத்துள்ளனர் என தகவல்
பாஜக மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு ராஜினாமா. சமீப காலமாக பாஜகவில் இருந்து முக்கிய புள்ளிகள் தங்கள் பத்தாஹ்வியை ராஜினாமா செய்து
ஏப்ரல் 16-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்த 24 பேரை போலீசார் கைது செய்தனர். ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் கூடுதல்
அந்நிய முதலீடு விவரங்களில் விதிகளை மீறியதாக பிபிசி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த சில மதங்களுக்கு முன்னர்
சூரத், பாட்னா நீதிமன்றத்தை தொடர்ந்து தற்போது புனே நீதிமன்றத்திலும் ராகுல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில்
load more