வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து 6 இளம் சிறார்கள் தப்பி ஓடிய விவகாரம்! இதுவரை 4 பேர் போலீசில் சிக்கிய நிலையில் ஒருவர் சேலத்தில் சரண்டர்!
தமிழ்நாடு முதல்வரால் கொண்டுவரப்பட்டுள்ள காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக அமைந்துள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ்
கள்ளக்குறிச்சி அருகே வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்
சாலையில் முந்தி செல்வதில் மருத்துவரின் காரை உரசிய அரசு பேருந்து தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர். சென்னை கோடம்பாக்கம்
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், 10 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு
கிறிஸ்தவ சபையின் மதகுரு ஒருவர் பாஜக மற்றும் மோடியை ஆதரித்து பேசிய விவகாரம்!! சமூக வலைத்தலத்தில் வைரல்!! கேரள மாநிலம் கோட்டையம் பகுதியை
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய குலுக்கல் முறையில் முன்னுரிமையை தாங்களாகவே தேர்வு செய்து கொண்ட பரந்தூர் கிராம
வயது முதிர்வு காரணமாக எழுந்து நிற்காக முடியாத யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைத்தனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள காந்தளூர்
கேரள சட்டசபையில் வீடியோ காட்சிகளை பகிர்ந்ததாக ஏழு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு நோட்டீஸ்!! கேரள மாநில சட்டமன்ற
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பு!!குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு செய்த அதிமுகவினர்!! வெள்ளி
திண்டுக்கல்லில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பு.
மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து பெண்கள் பிரிவுகளை வாரணாசிக்கு மாற்றம் மத்திய அரசின்
கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பு.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அருகே பிடிபட்ட 13 அடி ராஜா நாகம். அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிப்பு. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம்
ஸ்ரீமுஷ்ணத்தில் அதி நவீன பேருந்து நிலையம் சுமார் 50 லட்சம் செலவில் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் பூமி பூஜை நடைபெற்றது. கடலூர் மாவட்டம்
load more