தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் அம்மன் சிலையை திருடிய மூன்று நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
விவசாய நிலங்களுக்கு மத்தியில் ஏன் கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது என நீதிமன்றத்தின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
ராகுல் காந்தி வைத்த முக்கிய குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் கொடுத்த பதில்.
பெரியார் இல்லத்திற்கே பட்டா இல்லாத நிலையில் விரைவில் பட்டா வழங்கவுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. குறிப்பிட்ட கட்டிடத்தின் முன்னால் எழுதியுள்ள
பாதுகாப்புத் துறைக்கான வலுவான நிதி அமைப்பு முறை அவசியம்.
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் ஃபிலிம் கிளப் திறக்கப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கை மூலம் இனி மாணவர்கள் புராணம் மற்றும் வேதங்களையும் கற்க இயலும்.
ஆசிய-ஓசியானா செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை வீரர் சாம்பியன் பட்டம்.
ஒரே நேரத்தில் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்கப்படுகிறது. இதற்கான பணி நியமன உத்தரவுகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்.
சாதிக்க வேண்டும் என்ற அனால் இதயத்தில் இருந்தால் போதும் எத்தகைய சோதனையையும் சாதனையாக மாற்றிக் காட்ட முடியும் இதற்கு வாழும் எடுத்துக்காட்டாய்
load more