பெருவில், பயணிகளுடன் சென்ற டபுள் டெக்கர் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர்
தென்கொரியாவின் கிழக்குப் பகுதியில் பற்றிய காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சியோலுக்கு தென்கிழக்கே 168 கிலோ
குளிர் பிரதேசங்களில் வளரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட தண்ணீர் ஆப்பிள் செடியை நாகப்பட்டினத்தில் முதன்முறையாக சாகுபடி செய்து பட்டதாரி இளைஞர்
திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெருமந்தூரில் நடைபெறும் 3ம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், பானை ஓடுகள் உள்ளிட்டவை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழாவில் கோவிலில் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பாகிஸ்தானை போல் அல்லாமல், வில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - நிர்மலா சீதாராமன் பாகிஸ்தானை போல் அல்லாமல், வில் சிறுபான்மையினர்
ஆன்லைனில் பணம் வைத்து விளையாடும் அனைத்து வகையான விளையாட்டுக்களையும் ஆன்லைன் சூதாட்டம் என்று அரசு தடை செய்துள்ள நிலையில், ஆன்லைன் கிரிக்கெட்
தமிழகத்தில் போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலர் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களில் 51 போலி
இந்தியாவில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான
சென்னையில், மதுபோதைக்கு கணவன் அடிமையானதால் ஆறுதல் தேடிய பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்தவரே, அவரது மகனுக்கு எமனாக மாறி கொலை செய்ததால் தற்போது இரண்டு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் பணியிட நீக்கம் செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த தாசில்தார் உள்ளிட்ட ஆறு
ரஷ்யாவில் குமுறிவரும் ஷிவிலுச் எரிமலை, வானில் 32 ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் துகள்களை வெளியேற்றியது. ஒரு லட்சத்து 8000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில்
கம்போடியாவில் இருந்தபடி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுவந்த ஜப்பான் நாட்டைச்சேர்ந்த 19 பேர், ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஜப்பான் நாட்டு மூத்த
அமெரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் ராணுவங்கள் இணைந்து வருடாந்திர கூட்டுப் பயிற்சியை தொடங்கின. பாலிகதான் எனப்படும் இப்பயிற்சியில் இருநாடுகளில்
கேரளாவின் வயநாட்டில், வாய்மையே வெல்லும் என்ற தலைப்பில் ராகுல் காந்தி வாகன பேரணி மேற்கொண்ட நிலையில், ஏராளமான தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு
load more