எளிமையான, நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என அறியப்படும் தமிழ்நாடு முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சென்னையில் காலமானார்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை உருவப்படத்திற்கு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது
வரி வசூலிப்பது மத்திய அரசு, மாநில அரசு என்றெல்லாம் இல்லாமல் சதி திட்டம் போட்டு செய்வது போல் செய்கிறார்கள்
இறந்து போன பெத்தம்மாள் கடந்த 2 ஆண்டு களாக மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிய வந்துள்ளது
சடலம் இருந்த வீட்டின் உரிமையாளர் காணாமல் போய்விட்ட நிலையில், அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தனிப்படை
தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும் அப்பகுதிமக்களால் பயபக்தியுடன் வழிபாடு செய்யப்படுகிறது.
சேந்தமங்கலம் அருகே ஜோதிடரை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தறித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல்களை தடுத்து நிறுத்த வேண்டும்
டோக்லாம் பீடபூமிக்கு அருகில், பூட்டானின் அமோ சூவில் ஆயிரக்கணக்கான சீன மக்கள் ராணுவ துருப்புக்கள் மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்கள் உள்ளன
திருவள்ளூர் அருகே ரயில்வே ஊழியர் வீட்டின் கதவை உடைத்து நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறிய வாய்ப்புகள் நீங்கள் கேட்காமலேயே வந்து விழும். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
அயோத்தி திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏரல் பகுதியில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
best school in namakkal-மாவட்ட வாரியாக நாம் பார்க்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகளின் வரிசையில் இன்று நாமக்கல் மாவட்டத்தை உற்று நோக்குவோம்.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தலா ரூ.8.42 லட்சத்தில் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையினை 6 பேருக்கு வழங்கினார்
load more